Friday, April 27, 2018

உள்ளத்தெளிவு

பார்ப்பா னகத்திலே பாற்பசு ஐந்துண்டு

மேய்பாரு மின்றி வெறித்துத் திரிவன

மேய்ப்பாரும் உண்டாய வெறியும் அடங்கினால்

பார்ப்பான் பசுவைந்தும் பாலாய்ச் சொரியுமே

பார்ப்பான் அகத்தின் ஐந்து புலன்களாகிய உணர்தல், நுகர்தல், கேட்டல், சுவைத்தல், காணுதல் என்ற பசுக்களால் மனம் பயனில்லாமல் தறி கெட்டுத் கொண்டு திரிவதை உணர்ந்து
அந்தப் பசுக்களை முறையானபடி கட்டி மேய்த்தால் அந்தப் பசுக்கள் ஞானப்பால் சொரியுமே.....

Ambharish G
Savithaastro@gmail.com
http://savithaastro.blogspot.in
+91 9443711056 (whats-app)
+91 9790111570

No comments:

Post a Comment