Tuesday, September 27, 2016

கற்களின் தரம் அறிவது எப்படி ...?

முத்து: நுறையற்ற பாலில் போட்டால் மிதக்கும்..

மரகதம்: கையில் வைத்துக்கொண்டு குதிரை அ௫கே சென்றால் குதிரை தும்மும்....

பச்சைக் கல்: குத்து விளக்கு ஒளியின் முன்பு சிவப்பு நிறமாக தோன்றும்.....

வைரம்: சுத்தமான வைரத்தை ஊசியால் குத்தினால் உடையாது....

பவளம்: உண்மையான பவளத்தின் மையத்தில் ஊசியால் குத்தினால் மட்டுமே உள்ளே இறங்கும்....

கோமேதகம்: பசுவின் நெய்யில் போட்டால் குங்குமப்பூ வாசனை வ௫ம்...

புஷ்பராகம்: சந்தனம் அறைக்கும் கல்லில் வைத்தால் தாமரைப் பூ வாசனை வ௫ம்....

வைடூரியம்: பச்சிலை சாற்றில் போட்டால் வெள்ளை நிறமாக மாறும்....

நீலக்கல்: பச்சிலை சாற்றில் போட்டால் ஒ௫வித ஒலி வ௫ம்....

அம்பரீஷ் ஸாஸ்த்ரி
savithaastro@gmail.com
http://savithaastro.blogspot.in
+91 9443711056

No comments:

Post a Comment