Friday, July 8, 2016

ஒரு மனிதன் வெளியே சொல்லக் கூடாதவை


1.வயது
2.செல்வம்
3.வீட்டுச் சுவரில் உள்ள பிளவு
4.தன்னிடமுள்ள சக்தி
5.தான் உட்கொள்ளும் மருந்து
6.பெண்களிடத்தில் சகவாசம்
7.தான் வழங்கிய தானம்( கொடை)
8.கௌரவம்
9.இழிவு

இவைகளை ஒரு மனிதனானனவன் வெளியே சொல்லலாகாது.

அது அவனை அழிக்கும் ஆயுதமாகும்.

savithaastro@gmail.com
http://savithaastro.blogspot.in
+91 9443711056

No comments:

Post a Comment